Monday, March 21, 2011

நவீன உலகம்




பயணிகள் நிழல்
குடைக்காக
சாலையோர
மரங்களை
வெட்டிச்சாய்த்தோம்...
அடுக்குமாடி
குடியிருப்புக்காக
விவசாய
நிலங்களை
அழித்தோம்
...
மரங்களுக்காக

காடுகளையும்
அழிக்கிறோம்...
நவீன
உலகினை
உருவாக்க

இயற்க்கை
அழகை அழித்து
செயற்கை
அழகை
உருவாக்கும்

நவீன
மனிதர்கள் நாங்கள்....

No comments:

Post a Comment