
பயணிகள் நிழல்
குடைக்காக சாலையோர
மரங்களை வெட்டிச்சாய்த்தோம்...
அடுக்குமாடி குடியிருப்புக்காக
விவசாய நிலங்களை
அழித்தோம்...
மரங்களுக்காக
காடுகளையும் அழிக்கிறோம்...
நவீன உலகினை
உருவாக்க
இயற்க்கை அழகை அழித்து
செயற்கை அழகை
உருவாக்கும்
நவீன மனிதர்கள் நாங்கள்....
No comments:
Post a Comment