
கடந்து வந்த
வாழ்க்கை பாதையை
பின்னோக்கி பார்க்கிறேன்
நரைத்த தலையோடும்
தளர்ந்த உடலோடும்....
வெகு தொலைவில்
நீ தெரிகிறாய்
நாம் பிரிந்த
இளைமை காலத்தில்....
திரும்பவும் இளமையோடு
உன் கரம் பிடித்து
வாழ்க்கை பாதையை
கடக்க ஆசை....
ஆனாலும் ஒருவழி
பாதையாய் போய்விட்டது
இந்த வாழ்க்கை பயணம்
நாம் சேர வழி இல்லாமல்....
No comments:
Post a Comment