Saturday, August 29, 2009

காதல்



காதல்...
பாம்பின் கொடியதொரு
விஷமாய்
என்னுள் பரவி
பசிமறந்து

தூக்கமிழந்து

நிலை
கண்ணாடி முன்
அடிக்கடி
முகம் பார்த்து
தனிமையில்
உன்னோடு உரையாடி
எழுதுகோல்
பிடித்த போதெல்லாம்
உன்
பெயர் கிறுக்கி
உன்னை
கண்டப்பின்
காதல்
பித்தனானேன்...

No comments:

Post a Comment