Saturday, October 15, 2011

ஏமாற்றம்




விழி பயணித்த
தடங்கள் யாவும்
பாதம் பதிக்க
முடியவில்லை
முட்செடிகளாய் இருப்பதால்...
மனம் விரும்பிய
எண்ணங்கள் யாவும்
ஈடேறவில்லை
என்னவளாய் உன்னையும் சேர்த்து...
உதடு வெளிபடுத்திய
உணர்வுகள் யாவும்
பொய்யாய் போயின
இம்மாய உலகில்...

No comments:

Post a Comment